நாட்டின் 75-வது சுதந்திர ஆண்டின் ஒரு பகுதியாக இந்த ஆண்டு (2022) காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை நவ.17ல் தொடங்கி ஒரு மாதம் நடத்தியது.
எனது வாழ்வின் மகிழ்ச்சியான மூன்று யாத்திரைகளின் போதும் வாழ்வு விதித்துவிட்ட பெரும் அயர்ச்சியில் இருந்து மீண்டுகொள்ளவே நடக்க ஆரம்பித்தேன்.