பொன் கிள்ளை | பிரேம்

சென்னம்மாவும் பொக்கிளையும் ஹால் டிக்கட் வாங்கிக்கொண்டு தோழிகளோட நடந்து வந்து கொண்டிருந்தார்கள். பின்னால் வழக்கம் போலப் பசங்க கும்பல்.

மூன்று குறுங்கதைகள் | சுரேஷ்குமார இந்திரஜித்

அலைபேசியில் ஜான்ஸி அத்தை கூப்பிட்டாள். நான் எடுக்கவில்லை. சற்று நேரங்கழித்து மூன்றாவதாக அழைப்பு. சிக்கலில் மாட்டிக்கொள்வேன் என்று தோன்றியது.

எல்லாவற்றையும் சமமானதாக மாற்ற, நமக்கு இன்னும் 500 ஆண்டுகால

இத்தனை ஆண்டு போராட்டத்திற்குப் பிறகு இந்த அமைப்பு முறையின் இறுக்கம் சற்றே தளர்ச்சியுறத் தொடங்கியிருக்கிறது. ஆனால், இது பெரும்பாறையைச் சிறு உளியால் உடைக்கத் தொடங்கியிருக்கும் தொடக்கச் செயல்பாடு மட்டுமே.

மூன்று பேர் | முபீன் சாதிகா

அவன் முறை வருவதற்கு சற்று முன் சாமியார் எழுந்து வெளியே போனார். அவன் பின் தொடர்ந்து போனான். உடன் இருந்த சிஷ்யர்கள் விலகிச் சென்றுவிட்டார்கள்.

தருமமிகு சென்னை  2 | செங்கோட்டை பாஸ்ட் பாசெஞ்சர்

அப்போது 'மெட்ராஸ்' என்றுதான் இந்த மாநகருக்குப் பெயர். வள்ளலார் மட்டும் 'தருமமிகு சென்னை' என்று அவர் இங்கு வாழ்ந்த காலத்தில் பாடியிருக்கிறார்.