சங்க காலத்தில் கல்வி கற்பதில் ஆடவர் - பெண்டிர் இருபாலாருக்கும் சம வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால், கல்வி கற்கும் முறையில் வேற்றுமை இருந்தது.
வெள்ளுடைதரித்த ஒருத்தி நீண்ட வராண்டாவில் தூரமாக வருவதைப் பார்த்து, “அன்னா வாறால்ல அவதான் உங்க அம்மா” என்றார்.
இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றுள்ள நார்வே எழுத்தாளர் ஜான் போஸ் நேர்காணல்.
தன் தேசத்திலிருந்து வெளியேறி, பிற நாடுகளில் அகதியாக அலைவுறுபவனின் வாழ்வில் அமைதி உருவானதா என்பதை தேட வைப்பதே 'ஸலாம் அலைக்' நாவலின் கதை.
நீர் மாசு, காற்று மாசு போன்று ஒரு சூழலியல் பிரச்சினையாகக் கருதும் அளவிற்கு நாம் ஒலி மாசுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆனால், இனிமேல் இப்படி இருக்க முடியாது.
அண்மைக்காலத்தில் தமிழில் வெளிவந்த நாவல்களில் எம்.எம். நௌஷாத்தின் ‘பேகம் கதீஜாவின் சாமானிய ஜீவிதம்’ கவனிக்கப்பட வேண்டிய ஒரு பிரதி.
பெரிய வளர்ச்சியையும் புதிய திறப்புகளையும் கண்டுள்ள கடந்த 20 ஆண்டு கால தமிழ் இலக்கியத்தை வெறும் ‘நவீன தமிழ்’ என்று மட்டுமே அழைக்க முடியுமா?
பிரசாத் நிறுவனத்தின் மூலம் சந்திக்கக்கூடிய பெண்களைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தான். கல்லூரி மாணவிகள் வேண்டாம் என்று முடிவு செய்தான்.
இத்தனை பேருக்கு மத்தியிலே / நான் சந்தித்துவிடமேண்டுமெனத் / தேடிக்கொண்டேயிருக்கிறேன் / தூண்டில் வைத்திருக்காத ஒருவனை
முதுமையில் உறவுகளின் புறக்கணிப்பு, அதனால் தனிமை, அதன் பின்பு வறுமை என்பன சேர்ந்து கொள்ளும்போது சுமையாகிறது. உடல் மட்டும் கூனவில்லை, உள்ளமும் வளைந்து கூனுகிறது.