பாலை நிலவன் கவிதைகள்

ஆபத்தானது கவிஞர்களின் சேர்க்கை வாளையொத்த உடைந்த கண்ணாடிக் கூர்மையுள்ள தனிமையுடனும் மழைத்துளியை விட லேசான கருணையுடனும் அதிகமும் தொடர்பு வைத்திருக்கிறார்கள்

வாதனைகள் சில சோதனைகள்

அன்றைக்குத்தான் அவன் என்னையக் ‘கீர்த்தன்யா’ என்று பெயர்சொல்லி அழைத்தது. எனக்குள்ளே ஒரு மின்சாரம் பாய்ந்த மாதிரி... பிறகெல்லாம் தூக்கம் வராத இரவுகள்தான்.

கலாப்ரியா: அமங்கலம் அருசி அப்பட்டம் அதிர்ச்சி

என் உலகத்தை, என் அடக்கப்பட்டிருந்த வன் உணர்வை அங்கீகரித்து, அதையும் கவிதை ஏற்கும் என்பதை சொன்னவர் கலாப்ரியா். அதனால், அவர் என்றும் எனக்குள் நிலைத்த நாயகன்.

நாவலாசிரியன் இருத்தலை விசாரணைக்கு உள்ளாக்குபவன்

நாவலின் மதிப்பீட்டைப் பொறுத்தவரையில், வரலாற்று யதார்த்தத்தின் மீதான நம்பகத்தன்மை 2ஆம்பட்சமானதுதான். நாவலாசிரியன் வரலாற்று ஆய்வாளனோ, தீர்க்கதரிசியோ அல்ல.

தமிழ் இருக்கைக்கு நிதி திரட்டிய அனுபவங்கள்

உலகமெங்கும் பல நூறு பேர்களுடன் தொடர்புகள் கிடைத்தன. சில அனுபவங்கள் நெகிழ வைத்தன; சில அதிர்ச்சி அளித்தன; சில அவமானத்தால் என்னை நிலைகுலையச் செய்தன...

ஜீவன் பென்னி கவிதை

தாக்கப்படும் எங்கள் ஒவ்வொருவரின் வீட்டிற்குள்ளும் ஒரு சிந்தனையுண்டு / நாங்கள் பஞ்சத்தை வென்று எங்களின் குழந்தைகளைக் காப்பாற்றியிருக்கிறோம்

உயிருக்குள் எத்தனை உலகங்கள்!

உலகக் காடுகளைப் பற்றிய ஆவணப் படமொன்றைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஐநூறு வருடங்களுக்கு மேல் வாழ்ந்து கொண்டிருக்கிற பிரும்மாண்ட மரங்கள் பலவற்றைக் காண முடிந்தது.

ஓரு யாழ்ப்பாணத்து வீடு

இந்தப் படத்தின் கதை பொன் வயல், நோர்வே என மீள் நினைவுகளின் தொகுப்பாக நகர்கின்றன. சாதாரண கதைதான்; ஆனால், திரைப்படமாக பிளாஷ்பேக் முறையில் ஒரு கலை வடிவமாக மாற்றம் பெறுகிறது.