Tags : பாலுமகேந்திரா

கடைசி விவசாயி: கலையியல் முழுமையும் கருத்தியல் குழப்பங்களும்

சாதிகளுக்கிடையேயான முரண்பாடுகளும் இடப்பெயர்வுகளும் நிகழ்ந்துவிட்ட இன்றைய சூழலில் பழைய கிராம அமைப்பைக் குறித்த மணிகண்டன் பார்வை புனைவான பார்வையே.