Tags : அகிரா குரோசாவா

பெடெரிகோ ஃபெலினி: தன்னை அறிதலின் கலைஞன்

உருவாக்கப்பட்ட, பொய்களும் கற்பனைகளும் கட்டுக் கதைகளும், ஒழுக்க சீலங்களும் புனிதங்களும், ‘தன்னை அறிந்து உணர்தல்’ ஏற்படும் போது விட்டு விலகிச் சென்றுவிடும்.

மனித மனதின் ஆழங்களை தேடிக் கொண்டிருக்கிறேன்

பல்வேறு கள ஆய்வுகளின் மூலமாக சத்தியஜித் ரேவின் வாழ்க்கை வரலாற்றை ‘The Inner Eye’ எனும் பெயரில் புத்தகமாக எழுதிய ஆந்த்ரூ ராபின்சன், சத்தியஜித் ரேவின் மரணத்திற்கு ஓராண்டு முன்னதாக மேற்கொண்ட நேர்காணலின் தமிழாக்கம் இது.