பெல்லிசேரி, இந்தியச் சமயங்கள் முன்வைக்கும் சமயம் சார்ந்த தத்துவ விசாரணையின் ஓரடுக்கை விவாதிக்க முயன்றுள்ளார். பார்க்க வேண்டிய படம்.
Tags : அ. ராமசாமி
உலகத் தமிழ் இலக்கியமாக விரிவுபெற்று வரும் சூழலில் கோ.புண்ணியவானின் ‘கையறு’, ஆசி. கந்தராஜாவின் ‘ஒரு அகதியின் பேர்ளின் வாசல்’ இரண்டும் முக்கியமாக இருக்கின்றன.
சாதிகளுக்கிடையேயான முரண்பாடுகளும் இடப்பெயர்வுகளும் நிகழ்ந்துவிட்ட இன்றைய சூழலில் பழைய கிராம அமைப்பைக் குறித்த மணிகண்டன் பார்வை புனைவான பார்வையே.
தமிழ்நாட்டில் பல நகரங்களிலும் இந்நாடகம் மேடையேற வேண்டும். இயற்கை வளங்களை கொள்ளையடித்து வாழும் நகரவாசிகளின் மனதைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தவேண்டும்.
யூஜின் அயனெஸ்கோவின் ‘காண்டாமிருகம்’ நாடகம். இனவாதத்தையும் அரசதிகாரத்தையும் எள்ளலுடன் விமரிசிக்கும். அதைப் போலவே ‘ஜல்லிக்கட்டு’ திரைப்படம் சமகால இந்திய வாழ்க்கையில் பரவிவரும் கும்பல் மனோபாவத்தையும் செயல்பாடுகளையும் காட்சிப்படுத்தியிருக்கிறது.