Tags : அ. ராமசாமி

நண்பகல் நேரத்து மயக்கம் | காணாமல் போனவனும் காணாமல் போய்க்

பெல்லிசேரி, இந்தியச் சமயங்கள் முன்வைக்கும் சமயம் சார்ந்த தத்துவ விசாரணையின் ஓரடுக்கை விவாதிக்க முயன்றுள்ளார். பார்க்க வேண்டிய படம்.

தமிழர்களின் அலைந்துழல்வுச் சித்திரங்கள் – அ. ராமசாமி

உலகத் தமிழ் இலக்கியமாக விரிவுபெற்று வரும் சூழலில் கோ.புண்ணியவானின் ‘கையறு’, ஆசி. கந்தராஜாவின் ‘ஒரு அகதியின் பேர்ளின் வாசல்’ இரண்டும் முக்கியமாக இருக்கின்றன.

கடைசி விவசாயி: கலையியல் முழுமையும் கருத்தியல் குழப்பங்களும்

சாதிகளுக்கிடையேயான முரண்பாடுகளும் இடப்பெயர்வுகளும் நிகழ்ந்துவிட்ட இன்றைய சூழலில் பழைய கிராம அமைப்பைக் குறித்த மணிகண்டன் பார்வை புனைவான பார்வையே.

காண்டவ வனம்: இடையீட்டுப் பிரதிகளின் சாத்தியங்கள்

தமிழ்நாட்டில் பல நகரங்களிலும் இந்நாடகம் மேடையேற வேண்டும். இயற்கை வளங்களை கொள்ளையடித்து வாழும் நகரவாசிகளின் மனதைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தவேண்டும்.

ஜல்லிக்கட்டு: காண்டாமிருகமாகும் எருமை

யூஜின் அயனெஸ்கோவின் ‘காண்டாமிருகம்’ நாடகம். இனவாதத்தையும் அரசதிகாரத்தையும் எள்ளலுடன் விமரிசிக்கும். அதைப் போலவே ‘ஜல்லிக்கட்டு’ திரைப்படம் சமகால இந்திய வாழ்க்கையில் பரவிவரும் கும்பல் மனோபாவத்தையும் செயல்பாடுகளையும் காட்சிப்படுத்தியிருக்கிறது.