Tags : சாருலதா

மனித மனதின் ஆழங்களை தேடிக் கொண்டிருக்கிறேன்

பல்வேறு கள ஆய்வுகளின் மூலமாக சத்தியஜித் ரேவின் வாழ்க்கை வரலாற்றை ‘The Inner Eye’ எனும் பெயரில் புத்தகமாக எழுதிய ஆந்த்ரூ ராபின்சன், சத்தியஜித் ரேவின் மரணத்திற்கு ஓராண்டு முன்னதாக மேற்கொண்ட நேர்காணலின் தமிழாக்கம் இது.