Tags : சுரேஷ்குமார இந்திரஜித்

மூன்று குறுங்கதைகள் | சுரேஷ்குமார இந்திரஜித்

அலைபேசியில் ஜான்ஸி அத்தை கூப்பிட்டாள். நான் எடுக்கவில்லை. சற்று நேரங்கழித்து மூன்றாவதாக அழைப்பு. சிக்கலில் மாட்டிக்கொள்வேன் என்று தோன்றியது.