Tags : சைதாலி சாட்டர்ஜி

லாவண்யா சுந்தர்ராஜன் கவிதைகள்

எல்லாம் சரி காடென்பது பசுமையா மரங்களா மலர்களா கண்ணால் காண்பதும் காதால் கேட்பதும் அல்ல வனம் அது காலம் காலமாய் தொடரும் முடிவிலி காதல்