Tags : தெ.பொ. மீனாட்சி சுந்தரனார்

தமிழ்க் கவிதையில் பெண் கவிஞர்களின் பாடுபொருளும் பங்களிப்பும் |

சங்க காலத்தில் கல்வி கற்பதில் ஆடவர் - பெண்டிர் இருபாலாருக்கும் சம வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால், கல்வி கற்கும் முறையில் வேற்றுமை இருந்தது.