Tags : ந. பிச்சமூர்த்தி

விக்ரமாதித்யன்: ஆதி எலும்பு பிறப்பித்த கவிஞன்

தமிழ் மரபின் பெரும் விளைவை, தனது சிறுவெளியீடுகளில் சுமக்கும் ‘நவீன’ கவிஞன் விக்ரமாதித்யன். தமிழின் அழகுகள் அத்தனையையும் சூடிய கவிதைகள் விக்ரமாதித்யனுடையது.

கலாப்ரியா: அமங்கலம் அருசி அப்பட்டம் அதிர்ச்சி

என் உலகத்தை, என் அடக்கப்பட்டிருந்த வன் உணர்வை அங்கீகரித்து, அதையும் கவிதை ஏற்கும் என்பதை சொன்னவர் கலாப்ரியா். அதனால், அவர் என்றும் எனக்குள் நிலைத்த நாயகன்.