Tags : பச்சோந்தி

பச்சோந்தி கவிதைகள்

வாகனத்தில் தொங்கும் பூமாலையைப் பற்றி இழுக்கிறது மாடு சிதறும் இலைகளை கன்று மேய்கிறது உருண்டோடும் எலுமிச்சையை வாகனத்தின் அடியில் பதுங்கிய நாய் விரட்டி விரட்டிச் செல்கிறது