Tags : பாலை நிலவன்

பாலை நிலவன் கவிதைகள்

ஆபத்தானது கவிஞர்களின் சேர்க்கை வாளையொத்த உடைந்த கண்ணாடிக் கூர்மையுள்ள தனிமையுடனும் மழைத்துளியை விட லேசான கருணையுடனும் அதிகமும் தொடர்பு வைத்திருக்கிறார்கள்