Tags : புலம்பெயர் இலக்கியம்

தமிழர்களின் அலைந்துழல்வுச் சித்திரங்கள் – அ. ராமசாமி

உலகத் தமிழ் இலக்கியமாக விரிவுபெற்று வரும் சூழலில் கோ.புண்ணியவானின் ‘கையறு’, ஆசி. கந்தராஜாவின் ‘ஒரு அகதியின் பேர்ளின் வாசல்’ இரண்டும் முக்கியமாக இருக்கின்றன.