Tags : மாணிக்கவாசகர்

நவீன தமிழ் இலக்கியப் பரப்பில்: திருவாசக நினைவுகள் – சந்தியா

தமிழ்நாட்டுக்குப் போப் ஒரு கிறித்துவ மத போதகராக (1939) வந்தார். திருவாசகத்தை மொழிபெயர்க்கும் எண்ணம் போப்பின் மனதில் தோன்றிய இடம் பேலியோ கல்லூரி வளாகம்.