வழக்கமான வேகமும் அழுத்தமும் இல்லாததை உணர்ந்த அவள் அதைப் பற்றிக் கவலைப்படாமல் மெல்லத் தலையைத் துவட்டினாள். எப்படி இதுபோல நடந்தது என்று அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை.
Tags : ரம்யா சதாசிவம்
அலைபேசியில் ஜான்ஸி அத்தை கூப்பிட்டாள். நான் எடுக்கவில்லை. சற்று நேரங்கழித்து மூன்றாவதாக அழைப்பு. சிக்கலில் மாட்டிக்கொள்வேன் என்று தோன்றியது.
வெள்ளுடைதரித்த ஒருத்தி நீண்ட வராண்டாவில் தூரமாக வருவதைப் பார்த்து, “அன்னா வாறால்ல அவதான் உங்க அம்மா” என்றார்.
திருத்தவோ தள்ளி உள்ளே விடவோ நேரமில்லை, சுகந்தனின் காரை விட்டுவிட்டு போவதாக முடிவெடுத்தோம். இப்போது எனது காரைத் தெருவுக்கு எடுக்க, சுகந்தனின் ஹோண்டாவைப் பார்த்து அது இளக்காரமாகச் சிரித்தது