உறக்கம் > மரணம் > பிறப்பு என்பது வள்ளுவர் பார்வை. மரணம் முடிவன்று. ‘நாம் அனைவருமே தூக்கத்தில் முடியப் போகும் கனவுகள்' என்கிறார் ஷேக்ஸ்பியர்.
Tags : ஷேக்ஸ்பியர்
சங்க காலப் புலவர்களுக்கிருந்த நகைச்சுவை உணர்வு இலக்கண ஆசிரியர்களுக்கும் அவற்றுக்கு உரை கண்ட உரையாசிரியர்களுக்கும் இல்லை.
ஷேக்ஸ்பியர் நடைமுறைகளைச் சித்திரித்தானே தவிர, யாரையும் பற்றித் தீர்ப்பு வழங்கவில்லை. அவனது மாந்தர்கள், அவர்கள் பண்புக்கேற்ப பேசுகிறார்கள்.