Tags : ஹவி

ஹவி கவிதைகள்

வாழ்வெனும் அந்தி வானில் மறைகின்றனர் அடி வானை இருள் சூழ்கிறது அப்போது மௌனம் ஒரு நத்தையாக மாறி ஆயுளின் கரைகளில் ஊர்கிறது