நோபல் உரை, 1993 | டோனி மாரிசன்

அலட்சியத்தினாலோ துருப்பிடித்தோ உதாசீனத்தினாலோ இகழ்ந்தோ அரசாணையினாலோ ஒரு மொழி இறக்கும் போது, மொழியின் பயனாளர்களும் மொழியை உருவாக்குபவர்களும் அந்தச் சாவுக்குப் பொறுப்பேற்க வேண்டியவர்கள்

உப்பு வண்டிக்காரன் | இமையம்

தூக்கத்திலிருந்து சட்டென்று திடுக்கிட்டு எழுந்த கவர்னர் ஸ்விட்சைப் போட்டான். வெளிச்சத்தில் அறையைப் பார்த்தான். அது எப்போதும்போல் இருந்தது.

படிகள் | அரவிந்தன்

நீலகண்டனுக்கு மாலதி இப்போது எங்கே இருக்கிறாளோ எப்படி இருக்கிறாளோ என்ற எண்ணம் தோன்றியது. ‘மனம் விரும்புதே’ பாடல் நினைவுக்கு வந்தது.

அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஆலோசனை வழங்கும் முதல்வர்; இது

இந்தியாவில் மிகப் பெரிய பிரச்சினை மக்கள் தொகை அதிகரிப்புதான். இந்நிலையில், மேலும் அதிகரிக்கச் சொல்வது சரியான ஆலோசனையாக இருக்காது.

இராசேந்திர சோழன் கதைகளில் காமப் பெண்ணுடல்கள் | புதியமாதவி

இராசேந்திர சோழன் கதைகள், அவர் பெண்களைப் புரிந்துகொள்ளவில்லை என்பதை மட்டுமல்ல, காமத்தையும் புரிந்துகொள்ளவில்லை என்பதையே வெளிப்படுத்துகிறது!

பொன் கிள்ளை | பிரேம்

சென்னம்மாவும் பொக்கிளையும் ஹால் டிக்கட் வாங்கிக்கொண்டு தோழிகளோட நடந்து வந்து கொண்டிருந்தார்கள். பின்னால் வழக்கம் போலப் பசங்க கும்பல்.