மொழிப் பிரச்சினை என்பது வெறும் அடையாளப் பிரச்சினை அல்ல; அது வெறுமனே ஒரு மொழிசார்ந்த பிரச்சினையும்கூட அல்ல. அது அதிகாரப் பிரச்சினை.
அலட்சியத்தினாலோ துருப்பிடித்தோ உதாசீனத்தினாலோ இகழ்ந்தோ அரசாணையினாலோ ஒரு மொழி இறக்கும் போது, மொழியின் பயனாளர்களும் மொழியை உருவாக்குபவர்களும் அந்தச் சாவுக்குப் பொறுப்பேற்க வேண்டியவர்கள்
தூக்கத்திலிருந்து சட்டென்று திடுக்கிட்டு எழுந்த கவர்னர் ஸ்விட்சைப் போட்டான். வெளிச்சத்தில் அறையைப் பார்த்தான். அது எப்போதும்போல் இருந்தது.
நீலகண்டனுக்கு மாலதி இப்போது எங்கே இருக்கிறாளோ எப்படி இருக்கிறாளோ என்ற எண்ணம் தோன்றியது. ‘மனம் விரும்புதே’ பாடல் நினைவுக்கு வந்தது.
இரண்டு நாட்களில் / வெள்ளம் வடிந்து நிலமும் காய்ந்து - அதில் / சில புற்களும் முளைத்து விட்டதாக / நாங்களே கூறிக்கொண்டோம்
இந்தியாவில் மிகப் பெரிய பிரச்சினை மக்கள் தொகை அதிகரிப்புதான். இந்நிலையில், மேலும் அதிகரிக்கச் சொல்வது சரியான ஆலோசனையாக இருக்காது.
ஏழைச் சொல் அம்பலம் ஏறுமா என்றால் ‘ஏறும்’ என்பதற்கு நேரடி சாட்சியாக சென்னையில் வாழ்ந்து வருகிறவர் நண்பர் முகவரி ரமேஷ்.
இராசேந்திர சோழன் கதைகள், அவர் பெண்களைப் புரிந்துகொள்ளவில்லை என்பதை மட்டுமல்ல, காமத்தையும் புரிந்துகொள்ளவில்லை என்பதையே வெளிப்படுத்துகிறது!
சென்னை மாநகரத்தில் கிராமிய உணவுகள் மட்டுமல்ல, கிராம தெய்வங்களும் புலம் பெயர்ந்து குடியேற ஆரம்பித்திருக்கிறார்கள்.
சென்னம்மாவும் பொக்கிளையும் ஹால் டிக்கட் வாங்கிக்கொண்டு தோழிகளோட நடந்து வந்து கொண்டிருந்தார்கள். பின்னால் வழக்கம் போலப் பசங்க கும்பல்.