சாரா கேன்: துருப்பிடித்த எல்லைகளை தூக்கி எறிந்த ஆளுமை – ஸிந்துஜா

சாரா கேனின் முதல் நாடகம் முதல்முறையாக அரங்கேறிய போது இடையறாத வன்முறைக் காட்சிகள் பார்வையாளர்களிடம் மிகுந்த கொந்தளிப்பை எழுப்பியது.

ஏற்பியல் – அழகியசிங்கர்

ஒவ்வொரு பத்திரிகைக்கும் ஒவ்வொரு ஏற்பியல் உள்ளது. பெரிய பத்திரிகைகளின் ஏற்பியல் ஒத்து வராததால் சிறுபத்திரிகைகள் வந்தன.

நவீன தமிழ் இலக்கியப் பரப்பில்: 21இ சுடலை மாடன் கோவில்

‘10 டவுனிங் தெரு’ எப்படி வரலாற்றில் இடம்பெற்றுவிட்டதோ, அந்தளவுக்கு தமிழ் படைப்புலகத்தில் பெருமிதம் கலந்த விலாசம், ‘21இ சுடலை மாடன் கோவில் தெரு’.

எட்வர்ட் ஆல்பி: சண்டைக்கார, ஆர்ப்பரிக்கிற, கோபக்கார, திறமைசாலியான (இன்னும் வேறென்ன வேண்டும்!) அமெரிக்க நாடகாசிரியர் 

ஆண் - பெண் உறவுகளின் சிக்கல்களினால் ஏற்படும் பிரச்சினைகளை சித்தரிக்கும் ‘கடற்காட்சி’ (1975) ஆல்பிக்கு 2வது புலிட்சர் விருதை வாங்கித் தந்தது.

தமிழர்களின் அலைந்துழல்வுச் சித்திரங்கள் – அ. ராமசாமி

உலகத் தமிழ் இலக்கியமாக விரிவுபெற்று வரும் சூழலில் கோ.புண்ணியவானின் ‘கையறு’, ஆசி. கந்தராஜாவின் ‘ஒரு அகதியின் பேர்ளின் வாசல்’ இரண்டும் முக்கியமாக இருக்கின்றன.

இந்தியாவை ஆங்கிலம் கட்டிக்காக்கின்றது – மணி வேலுப்பிள்ளை

இந்தியாவின் ஒருமைப்பாட்டினைக் கருத்தில் கொண்டு, ஆங்கிலத்தையும் மத்திய ஆட்சிமொழி ஆக்கும் வாய்ப்பினை சீர்துக்கிப் பார்த்தல் நன்று.