Tags : காந்தி

இந்தியாவை ஆங்கிலம் கட்டிக்காக்கின்றது – மணி வேலுப்பிள்ளை

இந்தியாவின் ஒருமைப்பாட்டினைக் கருத்தில் கொண்டு, ஆங்கிலத்தையும் மத்திய ஆட்சிமொழி ஆக்கும் வாய்ப்பினை சீர்துக்கிப் பார்த்தல் நன்று.

எஸ். ராமகிருஷ்ணனின் ‘எனது இந்தியா’

வஸ்கொடகாமாவின் இந்தியாவை நோக்கிய கடற்பயணம் உட்பட ஏராளம் தகவல்கள் இந்நூலில் காணலாம். விவரிப்புகளைப் படிக்கும்போது எஸ்.ரா. புனைகதைகளை போன்ற சுவாரசியம்.

அரங்கசாமி நாயக்கர்: ஒரு போராட்டக்காரரின் விருப்பம்

சமூக மாற்றம் தொடர்பான சீர்திருத்தக்கருத்துகளை மேடையில் எடுத்துரைப்பதோடு மட்டுமன்றி, தன் சொந்த வாழ்க்கையிலும் கடைபிடித்த மாபெரும் ஆளுமை அரங்கசாமி நாயக்கர்.

திருவள்ளுவரும் காந்தியடிகளும்

காந்தியிடம் வெளிப்படும் பண்பு நலன்களில் வள்ளுவர் வகுத்தளித்த நெறி எப்படி இரண்டறக் கலந்திருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது இந்நூல்.

கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன்: எல்லாம் செயல்கூடும்

திருமணமான மூன்றாவது நாளே ஜெகந்நாதன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்று வினோபாவின் பாத யாத்திரையில் இணைந்துகொண்டார். கிருஷ்ணம்மாள் சென்னைக்கு வந்து ஆசிரியை பயிற்சிக்கல்லூரியில் சேர்ந்து படிக்கத் தொடங்கினார்.