Tags : தமிழ்

தமிழைத் தவிர வேறொன்றும் அறியேன் பராபரமே | இந்திரா பார்த்தசாரதி

‘உபமன்யு பக்த விலாஸம்’ ‘பெரிய புராணத்’ துக்கு முந்தி என்றால் குலோத்துங்கனைப் பற்றிய குறிப்பு அதில் எப்படி இருந்திருக்க முடியும்?