அலட்சியத்தினாலோ துருப்பிடித்தோ உதாசீனத்தினாலோ இகழ்ந்தோ அரசாணையினாலோ ஒரு மொழி இறக்கும் போது, மொழியின் பயனாளர்களும் மொழியை உருவாக்குபவர்களும் அந்தச் சாவுக்குப் பொறுப்பேற்க வேண்டியவர்கள்
Tags : நோபல்
என் வாழ்க்கையில் நான் அறிந்த மிகப் புத்திசாலித்தனமான மனிதருக்கு எழுதவோ படிக்கவோ தெரியாது.
இந்தியாவின் ஒருமைப்பாட்டினைக் கருத்தில் கொண்டு, ஆங்கிலத்தையும் மத்திய ஆட்சிமொழி ஆக்கும் வாய்ப்பினை சீர்துக்கிப் பார்த்தல் நன்று.
சிறுகதைக்கென்று நோபல் பரிசு பெற்ற படைப்பாளி ஆலிஸ் மன்றோ ஒருவர் மட்டுமே. ஆலிஸின் எழுத்துக்கள் செக்காவுடன் ஒப்பிடப்பட்டுப் பாராட்டைப் பெற்றது.