வெள்ளுடைதரித்த ஒருத்தி நீண்ட வராண்டாவில் தூரமாக வருவதைப் பார்த்து, “அன்னா வாறால்ல அவதான் உங்க அம்மா” என்றார்.
Tags : அமுதா ஆர்த்தி
கானல் நீராய் ஓடிய தார்ச்சாலையில், நிழலைத் தேடிய அவளின் பாதம்.தூரத்திலிருந்து அவளாக இருக்குமோவென பின் தொடர்ந்தேன். அவளது குதிகால்களில் வெடிப்பு.