Tags : அமுதா ஆர்த்தி

வெற்றுடல் குளம்

கானல் நீராய் ஓடிய தார்ச்சாலையில், நிழலைத் தே‍டிய அவளின் பாதம்.தூரத்திலிருந்து அவளாக இருக்குமோவென பின் தொடர்ந்தேன். அவளது குதிகால்களில் வெடிப்பு.