மாபெரும் தமிழ் அடையாளங்களான திருவள்ளுவர், ஔவையார், இளங்கோவடிகளுக்கு அடுத்த இடத்தை இளையராஜாவுக்குத் தரவேண்டும்.
Tags : இசை
பெரிய வளர்ச்சியையும் புதிய திறப்புகளையும் கண்டுள்ள கடந்த 20 ஆண்டு கால தமிழ் இலக்கியத்தை வெறும் ‘நவீன தமிழ்’ என்று மட்டுமே அழைக்க முடியுமா?
சிலப்பதிகார இசை, நாடகச் சொற்கள் பல பொருள் விளங்காமைக்குக் காரணம், அவை சம்ஸ்கிருத மரபுக்கு முந்தியதாக இருக்கக்கூடும்.