மாபெரும் தமிழ் அடையாளங்களான திருவள்ளுவர், ஔவையார், இளங்கோவடிகளுக்கு அடுத்த இடத்தை இளையராஜாவுக்குத் தரவேண்டும்.
Tags : இளையராஜா
கானல் நீராய் ஓடிய தார்ச்சாலையில், நிழலைத் தேடிய அவளின் பாதம்.தூரத்திலிருந்து அவளாக இருக்குமோவென பின் தொடர்ந்தேன். அவளது குதிகால்களில் வெடிப்பு.