Tags : கல்கி

திரைப்படமாகும் இலக்கியம்: முரசொலி மாறனை மறக்க முடியுமா? – தினகரன் ஜெய்

புராண, பக்தி இலக்கியங்களில் கவனம் செலுத்தி கொண்டிருந்த திரையுலகு திராவிட இயக்கத்தால் சமூகக் கதைகளில் ஆர்வம் செலுத்தத் தொடங்கியது.

நினைவில் நிறைந்த மனிதர்கள்

தமிழ்நாட்டு ஆளுமைகளைப் பற்றிய வாசிப்பில் கல்கியின் கட்டுரைகளுக்கு ஒரு தனித்த மதிப்புண்டு. வெறும் தகவல்களுக்காக படிப்பவர்கள் கூட, அவற்றில் உள்ள செய்திகளும் நுண்சித்தரிப்புகளும் கல்கி காலத்து வரலாற்றைப் புரிந்துகொள்ள உதவியாக இருப்பதை உணரலாம்.