Tags : கிளிநொச்சி

வடக்கில் இந்திய வம்சாவழி மலையக மக்கள் | கருணாகரன்

தமிழ்நாட்டுக் கிராமங்களில் வறிய நிலையிலிருந்த விவசாயக் கூலிகள், 1823இல் பிரித்தானியர்களால் இலங்கைக்குக் கொண்டு செல்லப்பட்டு 200 ஆண்டுகளாகிறது.