ஒவ்வொரு பத்திரிகைக்கும் ஒவ்வொரு ஏற்பியல் உள்ளது. பெரிய பத்திரிகைகளின் ஏற்பியல் ஒத்து வராததால் சிறுபத்திரிகைகள் வந்தன.
Tags : க.நா.சு.
அவர் எழுதிய கட்டுரைகளை விட அவரைப் பற்றிய கட்டுரைகள் அதிகமாக வெளிவந்தது அவர் நட்பைப் பேணிய விதத்துக்குச் சான்றாக இருக்கிறது.