Tags : சாருநிவேதிதா

பார்ப்பனரா அல்லது பிராமணரா

அந்தணர், பார்ப்பனர் என்பன தூய தமிழ்ச் சொற்கள். சோ இறப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன்புகூட, பார்ப்பனர் என்று சொல்லப்படுவதற்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.