Tags : செங்குட்டுவன்

வரலற்றுப் பொய்கள் – இந்திரா பார்த்தசாரதி

சிலப்பதிகாரத்தில் சேர செங்குட்டுவன், வட நாட்டு மன்னர்களை ‘வட ஆரியர்’ என்று குறிப்பிடும்போது, ‘சம்ஸ்கிருதச் சார்பு கொண்ட மொழிகள் பேசும் வட நாட்டு மன்னர்கள்’ என்று தான் குறிப்பிடுகிறான்.