Tags : தமிழ்நதி

கண்ணீர்த் துளிகளால் மூழ்கிக் கொண்டிருக்கும் இலங்கை – தமிழ்நதி

இலங்கையில் 2022ஆம் ஆண்டு ஜனவரியில்தான் நெருக்கடியின் தாக்கங்கள் மெதுமெதுவாக வெளித்தெரிய ஆரம்பித்தன. நிதானமாகவே ஆரம்பித்தது சிக்கல்.