தமிழர்கள் தெளிவாக இருக்கிறார்கள். எது தமிழ் சொல் எது வடசொல் என்று பிரித்து அறிந்திருக்கிறார்கள்.
Tags : பொன்னியின் செல்வன்
புராண, பக்தி இலக்கியங்களில் கவனம் செலுத்தி கொண்டிருந்த திரையுலகு திராவிட இயக்கத்தால் சமூகக் கதைகளில் ஆர்வம் செலுத்தத் தொடங்கியது.