Tags : மதுரை சத்யா

மதுரை சத்யா கவிதைகள்

சினிமாக் கதாநாயகர்கள் / வில்லன்களை / ஒற்றைக்கையால் தூக்கிச் / சுவற்றில் நிறுத்துவதைப் பார்த்த / மகள் தன்னிடம் இருக்கும் / பொம்மைகளை எல்லாம் / அவ்வாறே மேல் தூக்கி முறைக்கிறாள்