Tags : மு. பொன்னம்பலம்

ஆழியாள்: கவிதை எழுதும் கூர்ப்பின் கை – முபொ

ஒரு ஆற்றலுள்ள படைப்பாளி, நுட்பமான முறையில், தனக்குள் இருந்தெழும் நுண்ணிய உணர்வுகளை பற்பல கோணங்களில் வெளிக்காட்டுதல், எம்மையும் அவரோடு இழுத்துச் செல்கிறது.