Tags : ராஜ்ஜா

செத்தால்தானே சுடுகாடு தெரியும் – ராஜ்ஜா

சிபில் இன்னும் சாகமுடியாமல் பல சிரமங்களுக்கு ஆளாகிக் கிடக்கிறாள் என்றுதான் ரோமாபுரி மக்கள் நம்புகிறார்கள். இன்றும் அவளைப் பற்றிப் பேசத்தான் செய்கிறோம்.