Tags : தென் கிழக்கு ஆசியா

மணல் மாஃபியாவும் ஐ.நா. சபை எச்சரிக்கையும் – பிரபு திலக்

உலகம் முழுவதும் தற்போது அதிகம் சுரண்டப்படும் இயற்கை வளங்களில் நீருக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் மணல் இருக்கிறது என்று ஐ.நா. அறிக்கை கூறுகிறது.