ரகுநாதன் 1983இல் இலங்கை வந்தபோது, ஒரு எழுத்தாளன் என்ற உணர்வுக்கும் அப்பால் உறவினன் என்ற ரீதியில் உரையாடும் உறவாடும் வாய்ப்புக் கிட்டியது.
Tags : பாரதி
பாரதி தம் பதினெட்டாம் வயதில் எழுதிய ‘கனவு’ (சுயசரிதை) அவருடைய இளமைப் பருவத்தை அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.
நாட்டின் 75-வது சுதந்திர ஆண்டின் ஒரு பகுதியாக இந்த ஆண்டு (2022) காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை நவ.17ல் தொடங்கி ஒரு மாதம் நடத்தியது.
வட இந்தியப் பள்ளி, பல்கலைக்கழகப் பாடத் திட்டங்களில் தென்னிந்திய மாநிலங்களின் வரலாற்றைப் பற்றியச் செய்திகள் அந்தக் காலக் கட்டங்களில் மிகமிகக் குறைவு.