Tags : ஸ்ரீநேசன்

ஏழு குறுங்கவிதைகள் – ஸ்ரீநேசன்

வானுயர்ந்து நின்ற மலையின் உச்சியை / தலைக்குமேல் உயர்த்திக் குவித்த / என் கரங்களால் வணங்கி நிற்கிறேன் / அவற்றின் நிழலோ எதிர் கிடந்த சிறு கல்லை வணங்கிக் கொண்டிருக்கிறது.