உலகெங்கும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. காசா வைத்தியசாலைகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள், பாலஸ்தீன ஆதரவை அதிகரித்துள்ளது.
விருதுகள் பொய்யானவர்களுக்கும் அராஜகவாதிகளுக்குமே வழங்கப்படுகின்றது. இதற்கு நோபலும் விதிவிலக்கல்ல. கிசிஞ்சருக்கு 1973இல் நோபல் பரிசு வழங்கப்பட்டது.