Tags : நேர்காணல்

கே. சச்சிதானந்தன் நேர்காணல்

மலையாள கவிஞர் கே. சச்சிதானந்தன் விமர்சகர், மொழிபெயர்ப்பாளர், கல்வியாளர், நாடக ஆசிரியர் என்ற பன்முகம் கொண்டவர். ‘காட்மாண்டு ட்ரியுபூன்’ பத்திரிகைக்கு கே. சச்சிதானந்தன் அளித்த நேர்காணல் இது…

கலை என்பது ஒரு வகையிலான பிரார்த்தனை!

ரஷ்ய திரைப்பட மேதை ஆந்த்ரே தார்கோவ்ஸ்கி, திரைப்பட உருவாக்கத்தில் பல புதிய வழிமுறைகளை தோற்றுவித்தவர். 'கலை செயல்பாடு என்பதே ஒருவகையிலான பிரார்த்தனைதான்’ என்பதில் அவருக்கு தீவிரமான நம்பிக்கை இருந்தது.