பல கப்பல்களில் பணிசெய்த அனுபவங்களையும் சொல்லப்படாத கதைகளின் தொடர்ச்சியாக எழுத ஆரம்பித்துள்ளார் ஆனந்த்பிரசாத்.
Tags : காலச்சுவடு பதிப்பகம்
இலங்கைத் தமிழர்களது சமூக, அரசியல் வரலாறு இலக்கியவாதிகளால் எழுதப்படுமாயின் இந்த அனுபவப் புனைவு ஒரு தனி அத்தியாயமாக அங்கீகாரம் பெறும்
முகாமை விட்டு வெளியே வந்தால் ஒரு ‘தலைமறைவு’ வாழ்க்கையைத்தான் எந்த ஈழத்து அகதியும் இந்தியாவுக்குள் வாழ வேண்டியிருக்கின்றது.
வெளியுறவு சார்ந்து தமிழுக்குக் கிடைத்திருக்கும் அருமையான நூல் இது. சர்வதேச உறவுகளைத் தமிழ்ப் பார்வை கொண்டு பார்ப்பது இதன் தனித்துவம்.
இந்த நாவலில், காமம் ‘தீ’யாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் ‘தீ’, எதை மூலப் பொருளாக் கொண்டு எரிகிறதோ, அதை அழித்து முடிவில் சாம்பலாக்கிறது.