“நீ நிக்கன்னு நினைச்சுக்கிட்டு கூப்புட்டேன். அவ வந்து நிக்கா. நா, அம்மணக்கட்டையா நிக்கேன். நீ எங்க போயித்தொலஞ்சன்னு கோபப்படுதாஹ. என்னத்த சொல்ல.”
Tags : ஜெகநாத் நடராஜன்
ஜேவியர் மரியாஸ் பரவலாக அறியப்பட்ட சமகால ஸ்பெயின் நாட்டு எழுத்தாளர். ‘The White Review’ தளத்திற்கு ஜேவியர் மரியாஸ் அளித்த நேர்காணலின் மொழிபெயர்ப்பு இது.
அறுபது ஆண்டுகளைக் கடக்கும் பிரெஞ்சு திரையுலகின் புதிய அலையில் நிகழ்ந்த ஒரு அற்புதம், ‘பிரீத்லெஸ்’ திரைப்படம். இதன் கதையை எழுதியவர் பிரெஞ்சின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான ஃப்ரான்ஸ்வா த்ருஃபோ. இதன் உருவாக்கத்தில் பெரும் பங்கு வகித்தவர் புகழ்பெற்ற பிரெஞ்சு இயக்குநர் கிளாட் சாப்ரோல். இயக்கியவர், ழான் லுக் கோடார்ட்.
சீண்டுவார் யாரும் அற்ற எளிய மனிதர்களின் கதைகள், உதயசங்கரின் கதைகள். புனைவின் யுக்தி என்று எதற்கும் உதயசங்கர் மெனக்கெடவில்லை. பதாகையாக இக்கதைகளைத் தாங்கிப் பிடிக்கும் முன்னுரை, என்னுரைகூட இதில் இல்லை.