அப்போது 'மெட்ராஸ்' என்றுதான் இந்த மாநகருக்குப் பெயர். வள்ளலார் மட்டும் 'தருமமிகு சென்னை' என்று அவர் இங்கு வாழ்ந்த காலத்தில் பாடியிருக்கிறார்.
Tags : தருமமிகு சென்னை
1985 மார்ச் மாதம் 4ஆம் தேதி சென்னைக்கு வந்து சென்னைத் துறைமுகத்திற்கு எதிரேயுள்ள சுங்க இல்லத்தில் சுங்க அதிகாரியாகச் சேர்ந்தேன்.