தன் தேசத்திலிருந்து வெளியேறி, பிற நாடுகளில் அகதியாக அலைவுறுபவனின் வாழ்வில் அமைதி உருவானதா என்பதை தேட வைப்பதே 'ஸலாம் அலைக்' நாவலின் கதை.
Tags : நூல் விமர்சனம்
இலங்கைத் தமிழர்களது சமூக, அரசியல் வரலாறு இலக்கியவாதிகளால் எழுதப்படுமாயின் இந்த அனுபவப் புனைவு ஒரு தனி அத்தியாயமாக அங்கீகாரம் பெறும்
இளங்கோ மிகவும் ஆழமான ஒரு சமூகப் பார்வை கொண்ட இளைஞர். இந் நூலில் தனது விரிவான சமூகப் பார்வையினூடாக பயணிக்கின்றார்.
ந. பெரியசாமி கவிதைகளில் கோலோச்சியவர். இக் கட்டுரை நூலில் மேலும் தம்மின் படைப்பாதிகாரத்தை வலுவாக்கியுள்ளார்.
குழந்தை தன் தாயிடம் ஒரு கேள்வி கேட்கிறது. பிறகு தான் எடுத்திருக்கும் ஒரு முடிவை உருக்கமான குரலில் தெரிவிக்கிறது. படித்தபோது மனம் கரைந்துவிட்டது.
வஸ்கொடகாமாவின் இந்தியாவை நோக்கிய கடற்பயணம் உட்பட ஏராளம் தகவல்கள் இந்நூலில் காணலாம். விவரிப்புகளைப் படிக்கும்போது எஸ்.ரா. புனைகதைகளை போன்ற சுவாரசியம்.
இந்த நாவலில், காமம் ‘தீ’யாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் ‘தீ’, எதை மூலப் பொருளாக் கொண்டு எரிகிறதோ, அதை அழித்து முடிவில் சாம்பலாக்கிறது.