Tags : பொ. கருணாகரமூர்த்தி

பிரமீளா பிரதீபனின் ‘விரும்பித்தொலையுமொரு காடு’ – பொ. கருணாகரமூர்த்தி

எந்தப் பிரச்சினையானாலும் நேரடியாக எடுத்துப் பரப்பி வைத்து அலசுவதில் துணிச்சலை கொண்டுள்ள பிரமிளா பிரதீபன் விடிவெள்ளியாகத் தெரிகின்றார்.

எஸ். ராமகிருஷ்ணனின் ‘எனது இந்தியா’

வஸ்கொடகாமாவின் இந்தியாவை நோக்கிய கடற்பயணம் உட்பட ஏராளம் தகவல்கள் இந்நூலில் காணலாம். விவரிப்புகளைப் படிக்கும்போது எஸ்.ரா. புனைகதைகளை போன்ற சுவாரசியம்.

வாதனைகள் சில சோதனைகள்

அன்றைக்குத்தான் அவன் என்னையக் ‘கீர்த்தன்யா’ என்று பெயர்சொல்லி அழைத்தது. எனக்குள்ளே ஒரு மின்சாரம் பாய்ந்த மாதிரி... பிறகெல்லாம் தூக்கம் வராத இரவுகள்தான்.

கூடாக்காமம்

அவன் கவனத்தைக் கவருவதற்காக இவள் பண்பலை வானொலியில் போய்க்கொண்டிருந்த இசையின் சத்தத்தை உயர்த்தினாள். அவன் அப்போதும் அவள் பக்கம் திரும்பினானில்லை. வைப்பரால் கண்ணாடியின் ஈரத்தை இழுத்துக் கொண்டிருக்கையில் அமரா அவனைக் கூப்பிட்டாள். “மெஸூர்.”