இந்தியாவில் மிகப் பெரிய பிரச்சினை மக்கள் தொகை அதிகரிப்புதான். இந்நிலையில், மேலும் அதிகரிக்கச் சொல்வது சரியான ஆலோசனையாக இருக்காது.
Tags : மோடி
வெளியுறவு சார்ந்து தமிழுக்குக் கிடைத்திருக்கும் அருமையான நூல் இது. சர்வதேச உறவுகளைத் தமிழ்ப் பார்வை கொண்டு பார்ப்பது இதன் தனித்துவம்.
ஆள்கின்றவனை இறைவனாகக் காணும் மரபும் நம் நாட்டில் அந்த நாளில் இருந்திருக்கிறது. அரசனுடைய ‘விஷ்ணு’ அம்சத்தைப் பற்றி, தைத்திரீய பிராமணம் கூறியிருக்கிறது.