தமிழ்நாட்டுக் கிராமங்களில் வறிய நிலையிலிருந்த விவசாயக் கூலிகள், 1823இல் பிரித்தானியர்களால் இலங்கைக்குக் கொண்டு செல்லப்பட்டு 200 ஆண்டுகளாகிறது.
Tags : யாழ்ப்பாணம்
முகாமை விட்டு வெளியே வந்தால் ஒரு ‘தலைமறைவு’ வாழ்க்கையைத்தான் எந்த ஈழத்து அகதியும் இந்தியாவுக்குள் வாழ வேண்டியிருக்கின்றது.
சேது சமுத்திர திட்டம் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை தலைநிமிர, தென் மாவட்டங்களைச் செழிக்க வைக்கக்கூடிய திட்டம்.