Tags : கவிதை

தென்றல் கவிதைகள்

பசியோடு இருகி சாத்தி இருக்கும் கதவு இடுக்கில் நுழையும் நாய்க்குட்டி வேண்டுவது அன்பின் சிறு கீற்றை

வேல் கண்ணன் கவிதைகள்

அக்கம் பக்கத்தவர்களின் இழப்புகள் இணை பணியாளர்களின் விபத்துகள் நிகழ்ந்த வண்ணமே இருக்கின்றன அவ்வப்போது துர்மரணங்களும்.

சுகிர்தராணி கவிதைகள்

நீங்கள் யாவற்றையும் எழுதுங்கள் / ஆனால் ஒருபொழுதும் / எழுதிவிடாதீர்கள் / அரிவாளால் வெட்டுண்டு / ஈ மொய்த்தபடி / வாய்பிளந்து கிடக்கும் / சாதியற்றவனின் மரணத்தை

கருணாகரன் கவிதைகள்

போரின் முள்ளில் ஆடியது நம்முடைய ஊஞ்சல் பொறிகளின் மேல் கனவுகளைப் பயிரிட்டோம் நமது சிலந்தி பின்னிய வலையில் நாமே பூச்சிகளாகினோம்.

பாலை நிலவன் கவிதைகள்

ஆபத்தானது கவிஞர்களின் சேர்க்கை வாளையொத்த உடைந்த கண்ணாடிக் கூர்மையுள்ள தனிமையுடனும் மழைத்துளியை விட லேசான கருணையுடனும் அதிகமும் தொடர்பு வைத்திருக்கிறார்கள்

ஜீவன் பென்னி கவிதை

தாக்கப்படும் எங்கள் ஒவ்வொருவரின் வீட்டிற்குள்ளும் ஒரு சிந்தனையுண்டு / நாங்கள் பஞ்சத்தை வென்று எங்களின் குழந்தைகளைக் காப்பாற்றியிருக்கிறோம்

பச்சோந்தி கவிதைகள்

வாகனத்தில் தொங்கும் பூமாலையைப் பற்றி இழுக்கிறது மாடு சிதறும் இலைகளை கன்று மேய்கிறது உருண்டோடும் எலுமிச்சையை வாகனத்தின் அடியில் பதுங்கிய நாய் விரட்டி விரட்டிச் செல்கிறது

சில்வியா பிளாத்: கல்லறையைச் சென்றடையாது மிதந்த குரல்

சில்வியாவின் முதல் கவிதைத் தொகுப்பான ‘கொலாசஸ்’ 1960இல் வெளிவந்தது. இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகள் சில்வியாவிடம் இருந்த விரக்தியையும் வெறுப்பு மனப்பாங்கையும் வன்முறை உணர்ச்சிகளையும் மரணத்தைக் கொண்டாடும் மனநிலையையும் எதிரொலித்தன.